மேலும் செய்திகள்
பழநியில் காத்திருந்த பக்தர்கள்
27-Jan-2025
பழநி: பழநி வடக்கு கிரி வீதியில் புலிப்பாணி ஆசிரமத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தமிழர்கள் பாரம்பரிய உடை அணிந்த ஜப்பான் பக்தர்கள், கோபால், சுப்பிரமணியம் தலைமையில் வழிபட்டனர்.
27-Jan-2025