உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ஜப்பான் பக்தர்கள்

பழநியில் ஜப்பான் பக்தர்கள்

பழநி: பழநி வடக்கு கிரி வீதியில் புலிப்பாணி ஆசிரமத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தமிழர்கள் பாரம்பரிய உடை அணிந்த ஜப்பான் பக்தர்கள், கோபால், சுப்பிரமணியம் தலைமையில் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ