உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மல்லிகை நாற்று வழங்கல்

மல்லிகை நாற்று வழங்கல்

ரெட்டியார்சத்திரம் : ஊரக வாழ்வாதார இயக்கம், ரெட்டியார்சத்திரம் வட்டார மகளிர் சுய உதவி குழு, மலர் உற்பத்தியாளர் குழுவினருக்கு பெங்களூரு மத்திய மருத்துவ நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மல்லிகை நாற்றுகள் வழங்கும் விழா பொன்னிமாந்துறையில் நடந்தது. வாழ்வாதார இயக்க மாநில திட்ட இயக்குனர் சதீஸ்பாபு தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன் பேசினார். மாவட்ட வள பயிற்றுனர் குமார், வட்டார மேலாளர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ