மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கருத்தரங்கம்
30-Jun-2025
நத்தம்: கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சட்ட பணிகள் குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆப்ரின்பேகம் தலைமை த வகித்தார். மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பாக்கியம் கலந்து கொண்டார்.
30-Jun-2025