உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

திண்டுக்கல்: வக்கம்பட்டி பகுதியில் தாலுகா போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது கல்லறை மேடு அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற கோவில் தெருவை சேர்ந்த ரோசாரியோ 50 என்பவரை கைது செய்தனர். 24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !