உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணை கிணற்றில் வீசியவர் கைது

பெண்ணை கிணற்றில் வீசியவர் கைது

குஜிலியம்பாறை: பாளையம் மொடக்கு சாலை உமாநாத் மனைவி மலர்க்கொடி 40. இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலகுரு 25,க்கும் பட்டா பாதையில் நடந்து செல்வதில் பிரச்சனை இருந்தது. கோபம் கொண்ட பாலகுரு மலர்க்கொடியின் வீட்டில் புகுந்து அவரை தாக்கி தோட்டத்து கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானார்.மலர்க்கொடி தப்பி கரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார் பாலகுருவை குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை