மேலும் செய்திகள்
தீபாவளி முடிந்தும் தொடரும் வெடி விபத்து
07-Nov-2024
வேடசந்தூர்; ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் தனியார் நுாற்பாலை வேன்டிரைவர் சதீஷ்குமார் 30. நேற்று மாலை தாடிக்கொம்பு பிரிவில் இருந்து உலகம்பட்டி ரோட்டில் டூவீலரில் சென்ற போது தெரு நாய் ஒன்று குறுக்கிட்டதால் கீழே விழுந்ததில் இறந்தார். நாயும் இறந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.
07-Nov-2024