உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தியாகிகள் தினம் அனுசரிப்பு

தியாகிகள் தினம் அனுசரிப்பு

திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் சுப்பிரமணிய சிவா நுாற்றாண்டு நினைவேந்தல் குருபூஜை, திலகரின் 170 வது ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது. மாநகர் இளைஞர் பிரிவு தலைவர் மாரிச்செல்வம் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி வரவேற்றார். மன்ற ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் ,பா.ஜ., ரமேஷ்பாஸ்கர் பேசினர். நிர்வாகி நாகரத்திரபாண்டி நன்றி கூறினார். ஏற் பாடுகளை வைரவேல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !