உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

மலரஞ்சலிதிண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் ஜம்புத்தீவி பிரகடனத்தின் 225 ம் ஆண்டு வெள்ளி விழா , ம.பொ.சி., 120 வது பிறந்ததினமும் அனுசரிக்கப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயலர் அருணகிரி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர்திருமுருகன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். நாகரத்தினபாண்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வைரவேல் செய்தார்.விழிப்புணர்வுதிண்டுக்கல் : நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பீட்டர் வழிகாட்டலின்படி ஆசிரியர் மகேஸ்வனர் ஏற்பாடு செய்தார்.போதை ஒழிப்பு ஊர்வலம்திண்டுக்கல் : போடிக்காமன்வாடி வித்ய சிக்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. சேடபட்டி, சித்தையன் கோட்டை, புதுப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், சொக்கலிங்கபுரம் வழியாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை