உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார்கள் மோதலில் ஒருவர் பலி

கார்கள் மோதலில் ஒருவர் பலி

பட்டிவீரன்பட்டி : சாலைப்புதுரில் பேக்கரி நடத்தி வந்தவர் பாரத் 29. இவர் நேற்று முன்தினம் நல்லாம்பிள்ளை சேர்ந்த திருமுருகன் 37, வெற்றிவேல் 32 ,ஆகியோருடன் காரில் வத்தலக்குண்டிலிருந்து வந்த போது சிங்காரக்கோட்டையில், எதிரே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த ராஜசேகரன் ஓட்டி வந்த காருடன் மோதின. காரிலிருந்த 4 பேரும் காயமடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாரத் இறந்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை