உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மோதலில் ஒருவர் கைது

மோதலில் ஒருவர் கைது

நத்தம் : வத்திபட்டி- செக்கடிப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன் 49. அதே பகுதியை சேர்ந்தவர் மதுரைச்சாமி 47. உறவினரான இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் வரதராஜனை மதுரைச்சாமி மனைவி நாகலெட்சுமி 43,அவரது மகன் யுவராஜ் 21, தாக்கினர். நத்தம் போலீசார் யுவராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !