உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர்மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு

பழநி: பழநியில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., நகரச் செயலர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர் இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை