உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி காணிக்கை ரூ.2.74 கோடி

பழநி காணிக்கை ரூ.2.74 கோடி

பழநி:பழநி முருகன் கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரூ. 2 கோடியே 74 லட்சத்து 24 ஆயிரத்து 650, வெளிநாட்டு கரன்சி 291, 571 கிராம் தங்கம், 11.856 கிலோ வெள்ளி கிடைத்தது. திருப்பூர், கோபி, திருப்பத்துார், பவானி, பழநி, கோயமுத்துார் பகுதி உழவாரப்பணி ஸ்ரீ வாரி சேவா சங்கம், சிவனடியார் கூட்டமைப்பு, மகாவிஷ்ணு சேவா சங்கம், நாமக்கல் சிவனடியார் திருக்கூட்டத்தினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை