மேலும் செய்திகள்
பழநியில் மதிப்பீட்டு முகாம்
05-Oct-2024
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கருவறை பாலாலய யாகம் நடைபெற்றது.காந்தி ரோட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற தீர்மானிக்கப்பட்ட நிலையில் பாலாலய பூஜை , யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம் நடைபெற்றது. வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர்அழகர்சாமி கலந்து கொண்டனர்.
05-Oct-2024