வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்படியான காரியங்களை செய்யும் கறிக்கடை வைத்திருப்பவர்கள் மர்மநபர்கள் ஆகையால் தமிழக அரசு இயந்திரமும், போலீஸ் இயந்திரமும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை.
2 சக்கர வாகனத்தை ஆற்றில் வீசீனால் அது மாசு ஏற்படுத்தாதா ?
அங்கே பணிபுரியும் காவல்துறை உயர் அதிகாரியை ஆற்றில் வீசவும்.
அருமையான முன்னெடுப்பு
Better Local Bodies/ Councillors Start Waste Segregating-Composting -Disposal Units incl Sale/ Burning etc
இதுபோல் மக்கள் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். திராவிட மாடல் அரசு இதை தடுக்காது