உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் ரம்யமான சீதோஷ்ண நிலை

கொடைக்கானலில் ரம்யமான சீதோஷ்ண நிலை

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று விடுமுறை தினத்தை யடுத்து சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.கொடைக்கானலில் நேற்று பளிச்சிடும் வெயில் நிலவியது. தொடர்ந்து அவ்வப்போது தரை இறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவித்த சுற்றுலா பயணிகள் பிரையன்ட் பூங்கா,ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை,சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை