மேலும் செய்திகள்
மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
11-Dec-2024
திண்டுக்கல், : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக் குமார் உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழியேற்றனர்.
11-Dec-2024