உள்ளூர் செய்திகள்

பொங்கல் ஊர்வலம்

குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சி பகுதியில் புகையில்லாத பொங்கலாக கொண்டாடும் வகையில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் ,பிரசாரம் நடந்தது. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை