மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் சமையல் மாஸ்டர் கொலை
11-Mar-2025
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி 55. இவர் கொசவபட்டியில் கிராம அஞ்சல் துறையில் வேலை செய்தார்.இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றார். கொசவபட்டி பிரிவு அருகே சென்ற போது தனியார் பஸ் மோதி பலியானார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Mar-2025