உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி

அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி

அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி 55. இவர் கொசவபட்டியில் கிராம அஞ்சல் துறையில் வேலை செய்தார்.இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றார். கொசவபட்டி பிரிவு அருகே சென்ற போது தனியார் பஸ் மோதி பலியானார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ