உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாணவிக்கு பாராட்டு

 மாணவிக்கு பாராட்டு

பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அன்புமதி 13.இவர் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் கதை கூறுதல் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றார். இதனை வட்டார கல்வி அலுவலர்கள் பழனிராசு ஜெயராணி, தலைமையாசிரியர் மல்லிகா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை