உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு விழா

பழநி: பழநி நகராட்சி மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடைபெற்ற கணித திறனறிதல் தேர்வில் பங்கு பெற்றனர். 5 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சுதா, உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், பழநி வட்டார கல்வி அலுவலர்கள் ரமேஷ் குமார், ஆனந்தன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை