உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோப் கார் சேவை பாதிப்பு

ரோப் கார் சேவை பாதிப்பு

பழநி : பழநி முருகன் கோயில் சென்றுவர வின்ச், ரோப்கார் சேவைகள் பயன்பட்டு வருகிறது. ரோப்கார் மூலம் மூன்று நிமிடத்தில் கோயில் சென்று வரலாம். நேற்று மாலை 5:00 மணி முதல் 6:30 வரை காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை