உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம்

பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம்

பழநி:பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் கோயில் செல்ல முடியும். தினமும் ஏராளமான பக்தர்கள் இச்சேவையை பயன்படுத்துகின்றனர். மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (செப்.19 ) மட்டும் ரோப்கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ