உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உலக நன்மைக்காக யாக வேள்வி

உலக நன்மைக்காக யாக வேள்வி

வத்தலக்குண்டு: அக்ரஹாரம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜைகள் நடந்தது. சுதர்சன் ஆச்சார் தலைமையில் அதிகாலை தொடங்கிய வேள்வியில் நெல், எள், நெய் படைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பிருந்தாவன நிறுவனர் கோபிநாதன் ஆச்சார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !