உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மணல் லாரிகள் பறிமுதல்

மணல் லாரிகள் பறிமுதல்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட புவியியல் , சுரங்கத் துறை குழுவினர் திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது எம்.எம்.கோவிலுார் பிரிவு அருகே குளத்துமண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை தடுத்து நிறுத்தினர். டிரைவர்கள் தப்பினர். இதை தொடர்ந்து கனிமவளத்துறை அதிகாரிகள் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ