உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இடையகோட்டையில் சந்தன கூடு உருஸ் ஊர்வலம்

இடையகோட்டையில் சந்தன கூடு உருஸ் ஊர்வலம்

இடையகோட்டை: இடையகோட்டை முஹையத்தீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு உருஸ் ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இடையகோட்டை தர்ஹா சந்தன உருஸ் திருவிழா அக்.4 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்.13ல் வாசனை மாலை ஊர்வலம் நடந்தது. அக்.14 முதல் 16 வரை மூன்று நாட்கள் சந்தன கூடு உரூஸ் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை சந்தனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புனித கொடி இறக்குதல் நடந்தது. விழா நாட்களில் கண்கவர் வானவேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை முத்தவல்லி எஸ்.ஒய். சையது மீரான் தலைமையில் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ