உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

வடமதுரை : அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை சார்பில் கம்ப்யூட்டர், இணைய தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாணவி பானுப்பிரியா வரவேற்றார். மதுரை எம்.எஸ்.எஸ்.,வக்ப் போர்டு கல்லுாரி பேராசிரியர் வேவர் பிச்சை பேசினார்.மாணவி நவீனா நன்றி கூறினார். ஏற்பாட்டினை துறைத் தலைவர் ஜீவானந்தம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி