உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருமலைக்கேணி கோயிலில் சஷ்டி பூஜை

திருமலைக்கேணி கோயிலில் சஷ்டி பூஜை

நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத சஷ்டி பூஜை நடந்தது. இதில் முருக பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர்,விபூதி,சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னிதியிலும் சஷ்டி பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ