வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிந்தனை
ஆக 05, 2025 16:54
நல்ல முறையாக தெரிகிறது நம் நாட்டில் உள்ள எல்லா நீதிபதிகளும் இப்படி நின்று தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று கூட நாம் முறைகளை ஏற்படுத்தலாம்
வத்தலக்குண்டு : காந்திநகரில் சோணை கருப்பணசுவாமி, வீரசின்னம்மாள் கோயில் ஆடிப் பெருக்கு திருவிழா நடந்தது. மஞ்சளாற்றில் கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வர சோணை கருப்பணசுவாமி கோயிலில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து பூஜாரிக்கு கருப்பண்ணசுவாமி அருள் வர அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நல்ல முறையாக தெரிகிறது நம் நாட்டில் உள்ள எல்லா நீதிபதிகளும் இப்படி நின்று தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று கூட நாம் முறைகளை ஏற்படுத்தலாம்