வாசகர்கள் கருத்துகள் ( 7 )
என்.ஐ.ஏ வந்து விசாரிக்கணும்.
கீழடி போல எதாவுது உருட்ட வசதியுள்ள்ள விஷயம் ஏதாவது கிடைக்கிறதா என்று தீம்க்கா ஆய்வு..
பயிற்சிக்காக ஜெட் விமானங்கள் அந்த பகுதியின் மேல் பார்த்திருக்கலாம். அந்த விமானங்கள் ஒலியின் வேகத்தை விட அதி வேகத்தில் பறக்கும்போது, அதன் பின் பகுதியில் ஏற்படும் மிக தாழ்ந்த அழுத்தம் ஏற்படும்போது சோனிக் பூம் என்ற பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டிருக்கலாம்.
ஊசி பட்டாசாக இருக்கும்.
திமுகவினர் முறைகேடாக அங்குள்ள மலைகளை சுரண்டுகிறார்களா என்று கண்டுபிடிக்கவேண்டும்.
அந்தப் பகுதிகள் மலை சார்ந்த இடம் கல்குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் உள்ளனவா என்று கண்டறிய வேண்டும்.
அங்கு எங்காவது பட்டாசு தொழிற்சாலை உள்ளதா.