மேலும் செய்திகள்
நத்தம் ரோட்டில் எரிந்த டூவீலர்
21-Mar-2025
நத்தம் : குட்டுப்பட்டி- புதுாரை சேர்ந்தவர் முருகேசன் 42. தையல் கடை நடத்தி வருகிறார். தீராத வயிற்றுவலியால் மன உளைச்சலில் இருந்த அவர் கடையில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Mar-2025