உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாக்கிட்டு தற்கொலை

துாக்கிட்டு தற்கொலை

நத்தம் : குட்டுப்பட்டி- புதுாரை சேர்ந்தவர் முருகேசன் 42. தையல் கடை நடத்தி வருகிறார். தீராத வயிற்றுவலியால் மன உளைச்சலில் இருந்த அவர் கடையில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி