உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கோயில் கும்பாபிஷேகம்

 கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வேல்வார்கோட்டை செட்டியபட்டியில் கற்பக விநாயகர், சக்தி விநாயகர், மகா காளியம்மன், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆக.,22ல் தீர்த்தம், அழைப்புடன் துவங்கி நேற்று காலை வரை 4 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அபிராமியம்மன் கோயில் அர்ச்சகர் அஜித்குமார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்