மேலும் செய்திகள்
பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு உயர்வு
5 hour(s) ago
கொடையில் முன்கூட்டியே துவங்கிய நீர் பனி தாக்கம்
05-Nov-2025
திருஆவினன்குடி கோயிலில் டிச.8ல் கும்பாபிஷேகம்
05-Nov-2025
நத்தம்: முளையூர்- ராவுத்தம்பட்டியை சேர்ந்த சின்ராசு மகன் குமரன் 14. 7-ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று தனது வீட்டு ஆட்டு தொழுவத்தில் உள்ள ஆட்டிற்கு இலைகள் கட்டியிருந்த கயிற்றில் விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தில் சிக்கி இறுகியதில் மூச்சு திணறி சிறுவன் பலியானார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனிய சாமி விசாரித்தார்.
5 hour(s) ago
05-Nov-2025
05-Nov-2025