உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால்

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால்

பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சியில் சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை