உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோழிகளை கொன்ற பாம்பு

கோழிகளை கொன்ற பாம்பு

நத்தம் : -நத்தம் அருகே அய்யாபட்டியை சேர்ந்தவர் மூக்கன் 56. நேற்று முன்தினம் 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு இவரது வீட்டின் முன்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோழிகளை கொத்தி கொன்றது. தொடர்ந்து, நேற்று காலை தீயணைப்புத்துறையினரால், புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடிக்கப்பட்டு நத்தம் வனத்துறையினர் மூலம் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை