வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கையில் அதிகாரத்தை வைத்து கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் இல்லை உங்களிடம்
எதை தட்டி கேட்கணும் அய்யா.. தமிழ்நாட்டில் அரசு அதிகார பிச்சையெல்லாம் அதட்டிதான் கேட்கின்றனர். இதனால் எவனெவன் பணம் வெச்சிருப்பான், அந்த பணத்தை எப்படி அதிகாரத்தை வெச்சி அதட்டி ஏமாற்றை வாங்கலாம்னுதான் சுத்திகிட்டு இருக்காங்க uniform போட்டவங்களும்_போடாதவங்களும் .லஞ்சப்பணத்துக்காக
சுட்டுக் கொல்லும் வரை வேடிக்கை பார்த்த தலைவர்கள் மத்தியில் ஆட்சி செய்து கொண்டுள்ளனர் என்பதை உங்களுக்கு நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதையும் நீங்களாகவே கேட்டிருந்தால் சபாஷ் என உங்களைக் கூறியிருப்போம்...
உள்ளூர் மக்களின் மனதை கவரும் விதமாக பேச்சு வரல போல
இவுரு கெவுனரா இல்லை தெருமுனை பேச்சாளரா?
நீங்கள் மராட்டியத்தில் தட்டி கேளும் ஒய் நம்ம ரவி போல இருக்கணும் மும்பாயில் முடியுமா
துண்டு சீட்டு பார்த்தும் சரியாக படிக்காதவரை பார்த்தும் கேக்கணும்
1. ஹிந்துமதம் தமிழகத்தில் எழுச்சிப் பெறவேண்டும் என்றுச் சொல்வதைவிட சைவம் இங்கு மீண்டும் தலைத்தோங்க வேண்டுமென்றுச் சொல்லுங்கள். ஹிந்துமதம் பிற மதங்களைப் போன்று ஒருமதத்தின் அடையாளம். பிறப்பால் நாம் அனைவரும் இந்துக்கள். சைவமென்பது தமிழர்களின் உயிர்மூச்சான மொழியின் அடையாளம் இறைவன் மட்டும் உண்மை, அவன் எல்லா உயிர்களிலும் குடிக் கொண்டுள்ளான் என்று சொல்லும்மொழி. காலம் நமக்கு தந்த தனித்துவ அங்கீகாரம். சைவத்தின் பெருமைகளை சொல்ல இந்த ஏடும் கொள்ளாது காலமும் கொள்ளாது. தமிழை சரியாக விளங்கி கொள்ளாமல் அரைக் குறையாக படித்து சிந்திக்காமல் பேசும் திராவிட இயக்கங்களுக்கு இந்த உண்மை களெல்லாம் விளங்காது . அறிவாளிகள் பகுத்தறிவுக் கொள்கைகளை பற்றி பேசலாம். மற்றவர்கள் அதுவும் குறிப்பாக திராவிட தலைவர்கள் பேசுவது நன்மைகள் பயக்காது . 2. ஹிந்துமதம் இந்திய நாட்டில் தலைத்தோங்க வேண்டும், வளரவேண்டுமென்றால் நம் ஹிந்துமக்களிடையே நன்கு வேரூன்றியுள்ள உயர்வு தாழ்வு என்ற சாதி அடையாளங்களை தீண்டாமைகளை குறைக்க முடியுமா என்பதை பார்ப்பீர் களென்று நம்புகின்றேன். அதன் தாக்கம் குறைந்தால் ஹிந்துக்கள் வளர்ச்சிப் பெறுவார்கள், மேன்மையடைவார்கள் . அதை மட்டும் ஹிந்து இயக்கங்கள் செய்தால் போதும்.
திராவிடமயமாக்கப்பட்ட தமிழக பாஜக தலைமை இப்படித்தான் வீட்டுக்குள் மட்டும் கொக்கரிக்கும். தீவிரவாதத்துக்கு தீம்க்கா போதை பொருள் விற்பனை மற்றும் வக்ப் சொத்தில் வரும் வருமானம் மூலம் பணம் திரட்ட விடுகிறது என்று கூட புகார் சொல்ல முடியாது. போதை அயலக அணி மீது நேரடியாக கட்டம் கட்டக்கூட முடியாது. என்ன மனிதர்களோ இவர்கள்.
யாரு நம்ம அண்ணாமலையை சொல்றீங்களா?
தூங்கி எழுந்தாச்சா?