உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது விற்ற மூவர் கைது

மது விற்ற மூவர் கைது

நத்தம்: பன்னியாமலை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் 46, பெட்டிக்கடையில் மது விற்றார். அவரை -நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல் செந்துறை பிரிவு பகுதியில் மது விற்ற காந்திநகரை சேர்ந்த குணசேகரன் 46, செல்வராஜ் 44, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை