உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

நெய்க்காரப்பட்டி: 250 கிராம் கஞ்சா வைத்திருந்த பாலாறு பொருந்தலாறு அணை பகுதியை சேர்ந்த பால்பாண்டி 23, அடிவாரத்தை சேர்ந்த பார்த்தசாரதி 21 ஆகியோரை புளியமரத்து செட் பகுதியில் கைது செய்த பழநி தாலுகா போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ