உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்

வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்

சத்திரப்பட்டி: பழநி முருகன் கோயிலுக்கு மதுரை அண்ணாநகரை சேர்ந்த20 பக்தர்கள் வேனில் வந்தனர். தரிசனம் முடிந்து திரும்பி செல்லும் போது சத்திரப்பட்டி அருகே டயர் வெடித்து கவிழ்ந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திராணி 55, சதீஷ் 30, ராமாத்தாள் 80, காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை