வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அடடே..... இவர்களை சந்தன கடத்தல் குற்றவாளிகள் போல் கைது செய்து photo எடுத்து பெருமை கொள்ளுவது மிக பெரிய செயலா? சரி அதே போல் தமிழகம் முழுவதும் கஞ்ச, போதை மருந்து, கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்பவர்களை இப்படி கைது செய்து ஏன்? photo போஸ் கொடுக்க வில்லை. காட்டு பண்ணி யை பிடித்து குற்றம்???? அடடே இது எனக்கு புதிய தகவல் தான். ஆனால் வெளி நாடுகளின் வேட்டையாட சில மாதம் அரசு அனுமதி கொடுக்கும் அதுவும் ஒரு சில காட்டில் வாழும் விலங்கை மட்டும் தான் வேட்டை ஆட அனுமதி உண்டு. அதில் பண்ணிக் Ku தடை இருக்காது
நாய்களும் கைது? எந்த சிறையில் அடைத்தனர்? ஜாமீனில் வெளியே வர முடியுமா?