உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய நிலத்தில் காட்டுயானை

விவசாய நிலத்தில் காட்டுயானை

கொடைக்கானல் : கொடைக்கானல் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டுயானை நடமாட்டத்தால் விவசாய நிலங்கள் பாதித்தன. சில தினங்களாக மலைவாழை, குடியிருப்பு காய்கறி பந்தல் ஆகியவற்றை யானைகள் சேதப்படுத்தின. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதரம் பாதித்துள்ளது. வனத்துறை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். யானைகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை