வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எந்தவொரு வழக்குக்கும் ஒரு காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்..... தாமதமாக வழங்கப்படும் நீதி..... மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.... இந்திய நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை சீரமைக்கப்பட வேண்டும்.
குற்றம் நடந்து ஏற்கெனவே இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. குற்றவாளிகளுக்கு நாற்பது வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். மேலும் இத்தனை வருடங்கள் தாமதபடுத்தியவர்களுக்கும் சிறைத் தண்டனை தர வேண்டும்.
இப்பொழுது தண்டனை பெற்றவர்கள் மேல் நீதிமன்றத்தை அதாவது உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார்கள். அங்கே வழக்கு பலகாலம் நொண்டும் . முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூறப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை, அல்லது வயது முதிர்வு என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்கும். நாம் பார்க்காத நீதியா?
நிதியை நீட்டினால் நீதி கிடைக்கும்
இப்பொழுது மேல்முறையீடு செல்வார்களா தண்டனை விதிக்கப்பட்டவர்கள்?
கேவலமான நீதிமன்ற நடைமுறைகள் . ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய கேஸுக்கு இத்தனை வருடங்கள். பாவம் மக்கள் . சுப்ரீம் கோர்ட் நிச்சயம் இந்த கொடூர பயல்களை காப்பாற்றும் .
24 வருடம் முன்பு இதற்கு மானபங்கம் என்று பெயரா? வரலாற்று உண்மையை தெரிந்து கொண்டோம். ஆமாம் இத்தனை வருடங்கள் நீதி மன்றத்தில் எத்தனை பேர் மானத்தை பங்கம் seidhaargal?
இந்த படத்தில் வலப்புறம் சைவ சித்தாந்த சாமியார்களும் இடதுபுறத்தில் வைணவ சாமியார்களும் உள்ளனர் இனி அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற அடிதடி அமர்க்களப்படும். போகட்டும் ஒரு சங்கடமான கேள்வி இதில் RSS எந்தப்பக்கம்?
தாமதமாக வந்த நீதியும் அநீதீயே
ஜெயாவுக்கு ஏழரை சனி பிடித்திருந்த காலத்தில் நடந்த சம்பவம்