உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

நத்தம்:ஆவிச்சிபட்டி- பாண்டியன் நகரை சேர்ந்தவர் பெரியபாண்டி 32. மே 28 காலை டூவீலரில் மேலூர் செல்ல சேக்கிபட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த மினிவேன் மோதி இறந்தார். இவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை