உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  உலக அமைதி வேள்வி தின விழா

 உலக அமைதி வேள்வி தின விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி வேள்வி தின விழா கொண்டாடப்பட்டது.மெய்ப்பொருள் விளக்கத்துடன் விழா தொடங்கியது. மன்றச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கவுரவ தலைவர் பூரணச்சந்திரன் வேள்வியை நடத்தினார். மன்ற தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெகநாதன் , கல்லூரி முதல்வர் வாசுகி, பேராசிரியர்கள் பெரியசாமி, சிவபாக்கியம் பேசினர். பொருளாளர் அமுதவல்லி நன்றி கூறினார். துணைத் தலைவர் தனுஷ்கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ