உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

திண்டுக்கல் : சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் 28. திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை டிச.10ல் சீர்காழிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் சீர்காழி சென்று அரவிந்தை பொக்சோ சட்டத்தில் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை