மேலும் செய்திகள்
இரண்டாவது திருமணம் ஜூவல்லரி ஊழியர் கைது
10-Jan-2025
திருமணமான மகள் மாயம்; தாய் புகார்பவானி, :சித்தோடு அருகே தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த கண்ணன் மனைவி பிரியதர்ஷினி, 24; மாமரத்துபாளையத்தில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை கடையிலிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் வசந்தி கொடுத்த புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர். பிரியதர்ஷினிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
10-Jan-2025