உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீ தடுப்பு விழிப்புணர்வு

தீ தடுப்பு விழிப்புணர்வு

தீ தடுப்பு விழிப்புணர்வுஅந்தியூர்,:கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பது குறித்து, அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில், தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை நிகழ்ச்சியில் நேற்று ஈடுபட்டனர். காய்ந்த சருகுகள் மீது தீப்பிடித்தால், பச்சை இலைகளை கொத்தாக பறித்து, எரியும் இடத்தில் போட்டு அணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு யோசனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !