உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்தந்தை புகார்

மகள் மாயம்தந்தை புகார்

மகள் மாயம்தந்தை புகார்பவானி:அம்மாபேட்டை அருகே முகாசிப்புதுாரை சேர்ந்தவர் கந்தசாமி, 45; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரின், 16 வயது மகள் நேற்று முன்தினம் காலை பொது கழிப்பறைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை.இதனால் ஏமாற்றமடைந்த கந்தசாமி அளித்த புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார், மாயமான அவரது மகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை