உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

ஈரோடு:ஈரோடு வீரப்பன் சத்திரம் கந்தசாமி தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், 41, தொழிலாளி. மது பழக்கம் உடையவர். இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மகேஸ்வரி பிரிந்து சென்று விட்டார். உஷா என்ற பெண்ணுடன், 10 ஆண்டாக வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் உஷா வீட்டில் சக்திவேல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !