உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்

அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்

தாராபுரம்: தாராபுரத்தில் காடு ஸ்ரீ ஹனுமந்தராய சுவாமி கோவில், அதன் உப கோயில்களுக்கு பாத்தியப்பட்ட, 583.81 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் பணி நடந்து வருகிறது. கரையூர், நத்த-மேடு விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ஆலாம்பாளையம் கிராமத்தில், 11.83 ஏக்கர் அளவீடு செய்யப்பட்ட நிலத்தில் எல்-லைக்கல் நடும் பணி நேற்று நடந்தது. இதேபோல் வீராட்சிமங்-கலம், காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 3.82 ஏக்கர் நிலத்-திலும் எல்லைக்கல் நடப்பட்டது. இப்பணிகளை திருப்பூர் தனி தாசில்தார் ரவீந்திரன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை