மேலும் செய்திகள்
ரேஷன் அட்டை பெற அழைப்பு
04-Sep-2024
ஈரோடு: தமிழகத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை பெற விரும்பினால், புதிய குடும்ப அட்டை கோரி e--shram வலைதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
04-Sep-2024